Saturday, April 18, 2020

இலக்கும் ஆசையும்!

Status 194

பேராசையானதுஅநுபோகத்தினால் அடங்குவது கிடையாது. அது அக்னியில் நெய் போல் வளரும். ஆகையால் பேராசையை அறவே மனதிலிருந்து ஒழிக்க வேண்டும். இன்றேல் அந்த ஆசையினாலேயே அழிந்து விடுவோம்.

-இந்து தர்ம சாஸ்திரம்

நாம் ஓர் இலக்கை அடைய ஆசை ஒரு கருவிதான் இலக்கு சரியாக இருக்கும் வரை. இலக்கு திசைமாறி செல்லும்பொழுது பேராசையாக உருவெடுத்து அந்தக் கருவி ஆயுதமாக மாறி நம்மையே அழித்துவிடும். எனவே நாம் நம் தகுதிக்கேற்ப ஆசைப்பட்டு இலக்கை அடைவோம்

Victory king (VK)

No comments: