Wednesday, May 20, 2020

மனசாட்சி

Status 226

உன் பின்னால் நிற்கும் எல்லோருக்கும் உன்னை பிடிக்கும் என்று நினைக்காதே. அதில் எத்தனை பேர் உன் முதுகில் குத்த போகிறார்கள் என்பது உனக்குத் தெரியாது.

பகவத் கீதை

நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஏனென்றால் நம் பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது என்ற அகந்தையில் இருப்பவர்களுக்கு இது ஒரு சரியான நியதி. எனவே பின்னால் இருக்கும் கூட்டத்தை மட்டும் நம்பாமல் நம் மீது நம்பிக்கை வைத்து, நம் செயல்களின் மீது நம்பிக்கை வைத்து,மன சாட்சியுடன் நல்லதையே பேசுவோம் நன்மையையே செய்வோம். எப்போதும் விழித்து இருப்போம்.

Victory king (VK)

No comments: