Sunday, May 10, 2020

அன்னையர் தினம்!

Status 216

எதுவும் நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும். கவலையை விடுங்கள். முதலில் வாழத் தொடங்குங்கள்.
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.

- அன்னை தெரசா

அன்பு செலுத்துபவள்  தாய்
பாசத்தைப் பொழிபவள் தாய்
அரவணைத்து செல்பவள் தாய்
தன் கருவில் வைத்து அடைகாத்து
தன் உயிரையே பணயம் வைத்து ஈன்றெடுத்த வள் தாய்.
இத்தகைய பெருமை வாய்ந்த அன்னையைப் போற்றுவோம் இந்நன்னாளில்.
எக்காலத்தும் தாய் சேய் ஒற்றுமையைப் பேணிக் காப்போம்.

-Victory king (VK)

No comments: