Friday, May 29, 2020

சரி தவறுகள்!

Status 235

 மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளாவிட்டாலும் நாம் நாமாகவே இருப்போம். மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.

பகவத் கீதை

நமக்கு சரி என்று தோன்றியது நியாயமாக இருப்பின் எதற்கும் கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும செயல்வடிவம் கொடுப்பதே சிறந்த செயலாகும். அதுவே நமக்கு மன அமைதியையும் திருப்தியையும் கொடுக்கும்.

Victory king (VK)

No comments: