Thursday, May 28, 2020

நேர்மை நாணயம் நம்பிக்கை!

Status 234

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்துவிடும். ஆனால் உண்மை ஒருநாள் உலகறிய வெளிவந்தே தீரும். அப்போது யார் யார் எப்படி என்ற மாயையும் விலகும்.

கிருஷ்ண பரமாத்மா

நேர்மை நாணயம் நம்பிக்கை என உண்மையே நாடி வாழ்பவர்களுக்கும் சூழ்நிலையை பொறுத்து அவர்களை தூற்றப்படும் நிலை வரலாம்.ஆனால் அது நிரந்தரமல்ல. உண்மை வெளிவரும் பொழுது அனைவராலும் போற்றப்படுவதுடன் நன்மதிப்பும் கூடவே வந்து சேரும். அதுபோல்தான் பிறர் வாழ்க்கையை அழித்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள்  இவர்களுடைய உண்மை வெளிவரும் பொழுதும் அவர்கள் அழிவதுடன் சேர்ந்தோரையும்  சேர்த்து அழித்து விடும். உண்மைக்கு அப்படி ஒரு வலிமை உண்டு.

Victory king (VK)

No comments: