Sunday, May 3, 2020

தவறுகளை திருத்திக்கொள்வோம்

Status 209

நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்னொரு தவறை செய்தவராகி விடுவீர்கள்.

-கன்பூசியஸ்

தன்னையும் அறியாமல் தவறுகள் நடப்பது என்பது மனித இயல்பு. அதை உணர்ந்தவுடன் திருத்திக் கொள்வது தான் மனிதாபிமானம். துன்பம் வரும்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் தவறான எண்ணங்கள் மனதில் உந்தும். தவறான செயல்களுக்கு அடிகோலும். எனவே நாம் மனதை நம் கட்டுக்குள் வைத்து அந்த நேரத்தில் தவறு இழைக்காமல் இருந்து விட்டால்  நம் வாழ்க்கை நலமாக இருப்பதுடன் புகழோடும் மகிழ்வோடும் வாழ்வோம்

 -Victory king (VK)

No comments: