Friday, May 8, 2020

ஆணவம்!

Status 214

ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது வருமோ  அது ஆண்டவனுக்கே  தெரியாது.

- வால்டேர்

பணம், பகட்டு, பதவி இவைகளின் மீது நமக்கு அதீதமான ஆசை வந்துவிட்டால் தற்புகழ்ச்சி நம்மையும் அறியாமல் நம்மிடம் தாண்டவமாடும். ஆணவம் தலைக்கேறும். கண்கள் சுற்றத்தை மறைக்கும். நட்பை மறைக்கும். உச்சத்தில் மனைவி, குழந்தைகளையே மதியாத நிலைக்கு வந்துவிடும். அதுதான் அழிவிற்கான ஆரம்பம். எனவே இந்நிலை நமக்கு வராது இருக்க நம் தகுதிக்கு ஏற்ப ஆசையையும் மனிதாபிமானத்தையும்  வளர்த்துக் கொள்வோம். இறுதிவரை இன்பமாக இருப்போம்.

- Victory king (VK)

No comments: