Thursday, May 7, 2020

மன அமைதி பெறும் வழி!

Status 213

மன அமைதி பெற  நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன்.  பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன்     குறைகளைக் காண்.

அன்னை சாரதாமணி

மன அமைதி பெற வேண்டும் என்றால் முதலில் முன் கோபத்தை குறைக்க வேண்டும். கோபத்தை குறைக்க நம்மை சீண்டுபவரை கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும்.  மற்றவர் குறைகளை ஆராய்வதை தவிர்த்தல், மாற்றுக்கருத்து உள்ளவர்களிடமிருந்து ஒதுங்கி இருத்தல் போன்ற இவைகளை கடைபிடித்தால் நமது மன அழுத்தம் குறையும். மேலும் நமக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஈடுபடுதல், மனம் விட்டுப் பேசி மகிழ்தல் இவைகளின் மூலம் நம் மனம் மேலும் அமைதிபெறும். இத்தகைய சுய கட்டுப்பாட்டினை வளர்த்து நாம் நோயற்ற வாழ்வுடன் மகிழ் வதோடு மற்றவர்களையும் மகிழ்விப்போம்

Victory king (VK)

No comments: