Tuesday, May 5, 2020

துன்பம் வரும் காலத்திலும் இன்பமாக இருப்போம்!

Status 211

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. நாம் கடந்து செல்லும் பாதை முழுவதும் சமதளத்தில் இருப்பதில்லை. மேடு பள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். அதற்கு தகுந்தார்போல் நாம் நடந்து சென்றாலும் சரி வாகனத்தில் சென்றாலும் சரி அனுசரித்து தான் செல்கிறோம். அதுபோல்தான் வாழ்க்கை முழுவதும் இன்பமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்பத்திற்கு நடுவில் துன்பம்  வரும்பொழுதுதான் இன்பத்தின் அருமையை முழுமையாக உணரும் முடியும். எனவே துன்பம் வரும் காலத்தும் மகிழ்வுடன் இருக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை எப்பொழுதுமே இன்பம்தான்.

Victory king (VK)

No comments: