Wednesday, May 6, 2020

கடின உழைப்பும் அதற்கான பலனும்!

Status 212

மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒரு போதும் நடப்பதில்லை.

- சுவாமி விவேகானந்தர்

தத்துவங்களை காது குளிர கேட்டு மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவற்றை நாம் முதலில் நம் மனதில் நிரப்பிக்கொள்ள வேண்டும். பின் எண்ணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் விளைவால் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் நம் செயலின் வெற்றியை, உழைப்பின் மகிமையை உணர்வுபூர்வமாக அனுபவித்து மகிழ முடியும். நம் வாழ்க்கைக்கு உழைப்புதான்  முன்னேற்றத்திற்கான ஆணிவேர்.

- Victory king (VK)

No comments: