Friday, May 22, 2020

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே!

Status 228

எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணுவதை விட நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைப்பதே வாழ்வை வளமாக்கும்

பகவத் கீதை

நமக்கு ஏற்படும் இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையில் நம் மனதிற்கும் புலப்படாத சில நன்மைகளும் மறைந்திருக்கக்கூடும். எதிர்வரும் காலங்களில்தான் அதை நாம் உணர முடியும். எனவே நமக்கு  கவலைகளும் கஷ்டங்களும் வருங்காலத்தில் இதனை மனதில் கொண்டு ஆறுதல் அடைந்தால் நம் வாழ்நாள் சிறக்கும்

Victory king (VK)

No comments: