Thursday, May 21, 2020

பேசும் வார்த்தைகள்!

Status 227

நரம்பற்ற நாக்கின் வரம்பற்ற பேச்சானது இரும்பான இதயத்தையும் சிதைத்துவிடும் துரும்பாக. பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால், செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்.

பகவத் கீதை

உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு உன்னை உயர்த்திப் பேசும் போது செவிடனாய் இரு

விவேகானந்தர்

இந்த லாஜிக்கை நாம் பின்பற்றுவதில் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. இருப்பினும் நம் பேச்சானது பிறரைக் காயப்படுத்தாமல் இருந்தால் அதுவே சிறப்பு. இதை நாம் கடைபிடிக்க முடியும். அன்பினாலும் பண்பினாலும் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. அந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே

Victory king (VK)

No comments: