Saturday, May 30, 2020

தவறுகளும் தண்டனைகளும்!

Status 236

யாரையும் திட்டாதீர்கள் சாபம் விடாதீர்கள் கெடுதல் நினைக்காதீர்கள் நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை வந்தே தீரும்.

பிரபஞ்ச நியதி

நமக்கு கெடுதல் செய்து துன்பத்தை தருபவர்களிடம் நாம் அதன் தாக்கத்தினால் மனம் கொந்தளித்து ஏதேனும் பேசும் பொழுது நம் உடல்நலம் கெடுவதோடு நாம் பேசுவது தான் முன்னிலையில் நிற்கும்  எனவே நாம் மனதளவில் வருந்தி அமைதி காப்பது தான் புத்திசாலித்தனம். தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. நம் மன வருத்தமே அவர்களை சுட்டெரித்து விடும். எதிர் வரும் காலத்தில் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்.

Victory king (VK)

No comments: