🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2339🥰
ஒருவர் இருக்கும் பொழுது அவரின் மகத்துவம் தெரியாமல் நோகடித்து விட்டு அவரை இழந்தபின் உண்மையை உணர்ந்து வருந்தி என்ன பலன். நம் மனதிலிருந்து அதை அழிக்க முடியாத ஒரு கறை தான். எனவே "எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு".
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment