Monday, November 9, 2020

மானிடப் பிறவியின் பயன்!

 Status 396

துரோகம் செய்பவர்களிடம் கோபம் இருக்காது. கோபம் இருப்பவர்களிடம் துரோகம் இருக்காது.

சாணக்கியர்

துரோகம் செய்பவர்கள் அனைவருமே மிருக குணம் படைத்த மனித ஜென்மங்கள். அவர்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்த இயலாத ஜடங்கள். சுயநலவாதிகளுக்கு தாம் செய்வது தவறு என்று உணரும் சக்தி இருந்தால் தானே மற்ற உணர்ச்சிகள் வேலை செய்யும். ஆனால் தவறு எது நியாயம் எது என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவர்கள் அநியாயத்தைக் கண்டும் துரோகத்தை கண்டும் மனம் பொறுக்காமல் பொங்கி எழுவார்கள். எனவே நாம் எடுத்த பெருமைமிகு மானிட ஜன்மத்தில் நியாயத்தின் பக்கம் நின்று தலை நிமிர்ந்து வாழ்வோம்.

Victory King (VK)

No comments: