Tuesday, November 17, 2020

மனம்போல் வசந்தம்!

 Status 404

மரணத்திற்குப் பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம்.எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

ரமண மகரிஷி

எனவே நிகழ்காலத்தில் நம் கடமைகளைச் செவ்வனே செய்து நடப்பவைகளை மகிழ்வுடன் ஏற்று வாழ்க்கையை வசந்தம் ஆக்கி வாழ்ந்தால் எதிர்காலமும் நம் மனம்போல் வசந்தம் ஆகவே அமையும்.

Victory King (VK)

No comments: