Saturday, November 14, 2020

பிரார்த்தனையும் பொறுமையும்!

 Status 401

பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!

புத்தர்

சாவி இல்லாத பூட்டை எப்படித் தயாரிக்க மாட்டார்களோ அதுபோல்தான் இறைவன் நமக்கு தீர்வு இல்லாத பிரச்சனைகளை கொடுக்க மாட்டார். எனவே பிரச்சனைகளைக் கண்டு கலங்காமல் இறைவனை பொறுமையுடன் பிரார்த்தித்து வந்தால் பிரச்சனைக்கான தீர்வு நமக்கு வந்தே தீரும். இறைவன் தீயவர்களை ஓடவிட்டு அழிப்பார். நல்லவர்களை நடக்கவிட்டு அருள்புரிவார். நம்புவோம் நலமுடன் வாழ்வோம்

Victory King (VK)

No comments: