Friday, November 27, 2020

அன்பும் பண்பும் வளமான வாழ்வும்!

Status 413

யார் உங்களுக்கு உதவுகிறார்களோ அவர்களை மறந்து விடாதீர்கள். யார் உங்களை நேசிக்கிறார்களோ அவர்களை வெறுத்து விடாதீர்கள். யார் உங்களை நம்புகிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள்.

சுவாமி விவேகானந்தர்

இவை மூன்று குணநலன்களும் தான் ஒருவருடைய பண்பிற்கு இலக்கணமாகும். இல்லையேல் நம்மை  சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பச்சோந்திகள் என முத்திரையிட்டு நாம் தனிமைப்படுத்தப்படுவோம். எனவே நாம் அன்போடும் பண்போடும் பழகி வாழ்வை வளமாக்கிக் கொள்வோம்.

Victory King (VK)

No comments: