Sunday, November 1, 2020

தண்டனையில் இருந்து தப்ப முடியாது!

 Status 388

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.

புத்தர்

அடுத்தவர்களுக்கு தீங்கு இழைத்து அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து சந்தோஷப்படுபவர்கள், அதேபோல் தமக்கும் அந்த நிலை வரும் பொழுது தான் அந்த துன்பத்தின் வலியும் வேதனையும் புரியவரும். தமக்கு பக்க பலத்திற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற மமதையில் அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பவர்களுக்கு ஏதோ ஒரு வடிவில் எங்கோ ஒரு இடத்தில் தண்டனைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அடுத்தவர்களுக்கு தீங்கு இழப்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

Victory King (VK)

No comments: