Monday, November 30, 2020

துரோகமும் விளைவும்!

 Status - 415

யாரையும் திட்டாதீர்கள்; சாபம் விடாதீர்கள்; கெடுதல் நினைக்காதீர்கள்; நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும். நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.

- கிருஷ்ண பரமாத்மா

நம் எண்ணம் சொல் செயல் அனைத்திலும் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நமக்கு  யார் துரோகம் செய்தாலும் அநீதி இழைத்தாலும் கொடுமைகள் செய்தாலும் அதனுடைய விளைவால் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையின் விளைவும் நமக்கு துரோக செய்தவர்களைத் தாக்கும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. அவர்கள் வாழ்க்கை அழிவதில் இருந்து தப்பவே முடியாது.

- Victory King (VK)


No comments: