Sunday, November 8, 2020

உண்மை, அன்பு, பண்பு, அடக்கம்!

 Status 395

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்.

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.

கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள்

உண்மை அன்பு பண்பு அடக்கம் இவைகளை நாம் செயல் வடிவில் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனுடைய மதிப்பு நம் வாழ்நாள் முழுவதும் ஏன் வாழ் நாளுக்குப் பிறகும் நிலைத்து நின்று நம் புகழ் பாடுவதோடு நம் குடும்பத்தையும் மகிழ வைத்து வழிநடத்திச் செல்லும். நாமும் கடைபிடித்து நலம் பெறுவோமே!

Victory King (VK)

No comments: