Monday, November 2, 2020

நலமாக வாழும் வழி!

 Status 389

ஆகாயத்திற்கு சென்றாலும், நடுக் கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளிலிருந்து தப்பவே முடியாது.

புத்தர்

தீய எண்ணம் தீய செயல் அதில் காணும் சுகம் அனைத்துமே ஒருவருடைய அழிவு காலத்தை உணர்த்தும் முன்னெச்சரிக்கையே. அதையும் தாண்டி தீய செயல்களை தொடர்பவர்கள் வாழ்க்கை நரகமாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதனை உணர்ந்து நம்மை நாம் காத்துக் கொள்வோம். நலமாக வாழ்வோம்.

Victory King (VK)

No comments: