Wednesday, November 4, 2020

அஞ்சுவதற்கு அஞ்சுவோமே!

 Status 391

அஞ்சக்கூடாது விடயங்களுக்கு அஞ்சுபவர்களும் அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாதவர்களும் தீய பாதையில் செல்கிறவராகிறார்கள்.

புத்தர்

பொய் சொல்வதற்கு அஞ்சவேண்டும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பதற்கு அஞ்சவேண்டும், அடுத்தவனை அழித்து தாம் மட்டும் வாழ எண்ணுவதற்கு அஞ்ச வேண்டும். இதையெல்லாம் விடுத்து தாம் செய்த செயல்களுக்கெல்லாம் தண்டனையை அனுபவிக்கும் பொழுது உயிருக்கு பயந்து அஞ்சுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படி அஞ்சுவதும் ஒரு சுயநலம்தான். எனவே நாம் வாழும் பொழுது அஞ்ச வேண்டிய விஷயத்திற்கு அஞ்சி வாழ்ந்தால் நாம் அமைதியுடன் நலமாக வாழலாம்.

Victory King (VK)

No comments: