Friday, November 29, 2019

மனசாட்சி

என்றைக்கும் உண்மை உண்மைதான். பொய் பொய் தான். பொய்யை மெய்யாகவோ மெய்யை பொய்யாகவோ நிரந்தரமாக மாற்றிவிட முடியாது.ஆகவே எப்போதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடக்கிறவர்  எந்தவித குறைபாடும் இன்றி நலம் அடைவர்.

- இந்து தர்ம சாஸ்திரம்.

குற்றம் செய்தவர் தண்டனையிலிருந்து தப்பலாம் ஆனால் மனசாட்சி அவர்களை துரத்தித் துரத்தி தண்டனையை கொடுத்துவிடும்.

- Victory King (VK)

No comments: