Tuesday, November 26, 2019

நம்பிக்கையே வாழ்க்கை!

நோயாளி வைத்தியனிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் எத்தனை வருந்தத்தக்கததோ, அத்தனை  வருந்தத்தக்கதே யாரும் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்பதும். உலகில் நம்பிக்கை இல்லாமல் ஒரு கணம்கூட வாழவே முடியாது.முன்பின் தெரியாத டாக்ஸி டிரைவரை நம்பி பின்சீட்டில் தூங்குகிறோம். முன்பின் தெரியாத கம்பவுண்டர் தருகிற மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம். ஒரு கைகாட்டி மரத்தை நம்பி வழி நடக்கிறோம். எனவே நம்பிக்கைதான் மனிதனை உயர்த்தும்.

திருமுருக கிருபானந்த வாரியார்

எந்த செயலையும் நம்பிக்கையுடனும்
 துணிவுடனும் செய்தால் வெற்றி தான். ஆனால் அந்த செயல் நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

Victory King (VK)

No comments: