Saturday, November 23, 2019

எண்ணம்போல் வாழ்வு!

தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.

துவக்கத்தில் இன்பம் தருபவை போலத் தோன்றும் தீய செயல்கள் பிறகு துன்பத்தையே தருவதால் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தையே தருகின்ற அத்தீய செயல்களை செய்ய, நெருப்பிடம் பயப்படுவதைக் காட்டிலும் பயப்பட வேண்டும். தீ உடலைத்தான் வருத்தும்; தீவினையோ உயிரை பல பிறவிகளுக்கு வருத்தும்.

- திருக்குறள் 202

நல்லதையே எண்ணுவோம் நன்மையே செய்வோம் நலம் பெற வாழ்வோம்.

Victory King (VK)

No comments: