Saturday, November 16, 2019

சிறந்த பெற்றோரின் இலக்கணம்

பிள்ளைகளை வளர்த்து கல்வி அளிப்பதோடு மட்டும் ஒரு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை.

அவர்களுக்கு நற்குணத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் ஒழுக்கத்தில் முறை தவறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதைவிட ஒரு பெரிய உதவியை ஒரு பெற்றோரால் செய்துவிட முடியாது.

இது கடமை மட்டுமல்ல. தர்மமும் கூட.

- நபிகள் நாயகம் -

சிற்பியின் கைவண்ணத்தில்தான் சிற்பத்தின் உயிரோட்டம். அதுபோல பெற்றோரின் வளர்ப்பில்தான் பிள்ளைகளின் எதிர்காலமும் முன்னேற்றமும்!

- Victory King (VK) -

No comments: