இரும்பில் இருந்து துரு தோன்றினாலும் இரும்பை அந்தத் துருவே அரித்து தின்று விடுகிறது. அதுபோலவே, நெறியிலிருந்து தவறியவனை அவனுடைய செயல்களே நாளுக்குநாள் அழிவை நோக்கி நடத்திச் செல்கின்றன. அதனால் எப்பொழுதும் உன் நெறியிலிருந்து தவறாதே.
- இந்து தர்ம சாஸ்திரம்.
எந்நிலை மாறினாலும் தன்னிலை மாறாத நன்நெறியுடன் வாழ்வோம்.
Victory King (VK)
- இந்து தர்ம சாஸ்திரம்.
எந்நிலை மாறினாலும் தன்னிலை மாறாத நன்நெறியுடன் வாழ்வோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment