Sunday, November 24, 2019

வாழ்க்கை நெறி!

இரும்பில் இருந்து துரு தோன்றினாலும் இரும்பை அந்தத் துருவே அரித்து தின்று விடுகிறது. அதுபோலவே, நெறியிலிருந்து தவறியவனை அவனுடைய செயல்களே நாளுக்குநாள் அழிவை நோக்கி நடத்திச் செல்கின்றன. அதனால் எப்பொழுதும் உன் நெறியிலிருந்து தவறாதே.

- இந்து தர்ம சாஸ்திரம்.

எந்நிலை மாறினாலும் தன்னிலை மாறாத நன்நெறியுடன் வாழ்வோம்.

Victory King (VK)

No comments: