Sunday, November 17, 2019

நயமோடு பேசுவோமே!

நீ சொல்லுவதே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு என வலியுறுத்திச் சொல்லக்கூடாது.

பேச்சின் தோனியும், வார்த்தைகளும் மிக அடங்கி அமைதியாக வற்புறுத்தல் இன்றி, இருக்க வேண்டும்.

வாதங்கள், பூசல்கள், அதிக எழுச்சி மிக்க பேச்சு இவை அனைத்தையும் தவிர்த்து, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி நிறுத்திவிட வேண்டும்.

 - ஸ்ரீ அரவிந்தர் -

அன்போடு பேசினால் அனைவரையும் அரவணைக்க முடியும்
அதிகாரப் பேச்சு ஆவேசப்பேச்சு நம் ஆற்றலைதான் குலைக்கும்!

- Victory king (VK) -

No comments: