Thursday, November 28, 2019

பிறப்பின் சிறப்பு!

அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறைதான் உங்கள் கதவை தட்டும். விழித்திருந்து செயலாற்றினால் சுகம் உங்களுக்கு சொந்தமாகும். பிறப்பால் சிறப்பு பெறுவதைவிட வாழ்ந்து காட்டி சிறப்பு பெறுபவர்களே வரலாறு ஆகிறார்கள். சிலர் பிறக்கின்ற போதே சிறப்போடு பிறக்கின்றனர். வாழ்கின்ற போது சிலர் சிறப்பு அடைகின்றனர் சிலர் மீது சிறப்புகள் போலியாக திணிக்கப்படுவதும் உண்டு.

- ஷேக்ஸ்பியர்

பிறப்பால் சிறப்புற்று இருந்தாலும் வாழ்ந்து காட்டும் போதுதான் அந்த பிறப்பின் அருமையும் பெருமையும் நம் பிள்ளைகளை சென்றடையும்.

-Victory King (VK)

No comments: