Saturday, November 16, 2019

நல்லவை அத்தனைக்கும் ஆசைப்படலாம்!

பத்தாயிரம் ரூபாய் இருந்தாலும் உண்ணக்கூடியது ஒருநாழி அரிசி தானே?

ஆயிரம் புடவை இருந்தாலும் ஒரு புடவை தானே கட்டிக் கொள்ள முடியும்?

தேசம் முழுவதும் ஆண்டாலும் படுத்துக் கொள்வதற்கு மூன்று முழம் இடம் தானே வேண்டும்?

நதியில் எவ்வளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் பாத்திரம் கொள்ளும் அளவுதான் நீர்.

இவ்வளவு தெரிந்தும் அதிகப் பிரயாசைப்பட்டு அளவுக்கு அதிகமாக பணம் சேர்க்கிறவர்கள் அனுபவிக்கக்கூடியது அற்பமே என்பதை ஏனோ உணர்வதில்லை.

 - தியாகப் பிரும்மம் -

நல்லவை அத்தனைக்கும் ஆசைப்படலாம்
ஆனால்
ஆணவத்திற்கு மட்டும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது!

- Victory king (VK) -

No comments: