Wednesday, November 27, 2019

பெருமைமிகு பெற்றோரும் மகனும்!

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய உதவி யாதெனின் இவனின் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தாரோ என்று உலகத்தார் புகழும்படி நடத்தல் ஆகும்.

- திருக்குறள் 70

இந்தக் குறள் இருபாலருக்கும் பொருந்தும். இத்தகு பெருமைமிகு பெற்றோர்களை அவர்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்தாளும் துரோகச் செயல் செய்பவர்களுக்கு மன்னிப்பு என்பதே இப்பிறவியில் கிடையாது.

- Victory king (VK)

No comments: