Friday, November 22, 2019

செயல்களும் பலனும்!

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறருக்கு தீங்கை ஒருநாளில் செய்தால் நமக்குத் துன்பம் என்றேனும் ஒருநாள் தாமாகவே வந்து சேரும்.

- திருக்குறள் 319

நாம் பந்தை சுவற்றில் அடிக்கும் பொழுது எந்த வேகத்தில் அடிக்கிறோமோஅதே வேகத்தில் நம்மை வந்தடையும். அதுபோல்தான் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களின் பலனும்.

-Victory King (VK)

No comments: