Wednesday, November 20, 2019

அறவழி செல்லா அறிவு!

எழுத எழுத பேனாவில் மை குறைந்துகொண்டே வரும். ஆனால் எழுதுபவனின் புத்தி மட்டும் குறைவதில்லை. மேன்மேலும் வளர்ச்சி அடைகிறது.

கத்தியை தீட்ட தீட்ட எவ்விதம் கூர்மை பெறுகிறதோ அதுபோல் பல நல்ல விஷயங்களை படிக்க படிக்க புத்தி கூர்மை பெறுகிறது.

சாணை தீட்டிய கத்தியை நல்ல முறையில் ஜாக்கிரதையாக கைகொள்ள வேண்டும். அதுபோல, கற்றவன் அந்தப் படிப்பை  நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

அறவழி செல்லா அறிவு விழலுக்கு நீர்பாய்ச்சியது போல்தான்.

- Victory king (VK)

No comments: