Thursday, November 21, 2019

மகிழ்ச்சியின் இலக்கணம்

வாழ்க்கைப் பாதை நெடுகிலும் பூக்கள் மட்டுமே பூத்திருக்கும் என்று கடவுள் வாக்களிக்கவில்லை. மழை இல்லா வெயிலோ, கவலையில்லா மகிழ்ச்சியோ, வேதனை அற்ற சமாதானமோ உண்டாகும் என்றும் அவர் வாக்கு அளிக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகள் கொண்டதுதான் வாழ்க்கை. அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் சமமான நிலையும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

- டாக்டர் அப்துல் கலாம்

மகிழ்ச்சியை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதாத நிலையில் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

- Victory King (VK)

No comments: