Saturday, June 27, 2020

இரக்கமும் இதயமும்!

Status 264

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

சுவாமி விவேகானந்தர்

இந்த நம்பிக்கையில் தான் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சி இருக்கிறது. நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு நம் சிந்தனைகளுக்கு புத்துணர்ச்சி கொடுத்து நாளும் நாளும் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயமாக வெற்றியைத் தான் கொடுக்கும். அந்த வெற்றி திருநாளை எதிர்நோக்கும் ஒவ்வொரு நாளும் நமக்கு பொன்னாளே.

Victory king (VK)

No comments: