Friday, June 26, 2020

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

Status 263

இளமையில் தூய வாழ்க்கையை மேற்கொள்ளாத வரும் செல்வத்தை தேடிக் கொள்ளாதவரும தமது முதுமை காலத்தில், மீன் இல்லா குளத்தில் இறை தேடி காத்திருக்கும் கிழ கொக்கைப் போல சோர்ந்து அழிவார்கள்.

புத்தர்

இளமைக்காலம் திரும்பி வராது என்பதும் முதுமை நம்மை விரட்டும் பொழுது ஒடி ஒளிய முடியாது என்பதும் அனைவரும் உணர்ந்த ஒன்றே. முதுமை காலம் என்பது இளமை காலத்தின் பிரதிபலிப்பு தான். எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கேற்ப இளமை காலத்தை முழுமையாக பயன்படுத்தி நற் பண்போடு கல்வி அறிவையும் செல்வத்தையும் முறையே பெற்று நாம் வளர்ந்தாள் நாம் முதுமையை பெருமையாக ஏற்க முடியும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு செயல்பட்டு முதுமையை  வெல்வோம்.

Victory King (VK)

No comments: