Tuesday, June 16, 2020

நடப்பது அத்தனையும் நல்லதுக்கே!

Status 253

நடந்தது நல்லதாகவே நடந்தது. நடப்பது நல்லதாகவே நடக்கிறது. நடப்பதும்நல்லதாவே நடக்கும் . கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. பலன் தானாகவரும். இந்த உலகில் எதுவும் எவருக்கும் சொந்தமல்ல. நாம் வரும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதும் ஒன்றும் கொண்டு போகப்போவதில்லை.

கீதையில் கிருஷ்ணர்

எக்காலத்தும் எல்லோருக்கும் ஏற்ற உபதேசம். இதை நாம் நன்கு உணர்ந்து விட்டால் நமக்குள் போட்டி, பொறாமை, குரோதம், வஞ்சகம் அனைத்தும் நம்மை விட்டு விலகிப் போகும்.

Victory king (VK)

No comments: