Wednesday, June 24, 2020

நல்ல உள்ளங்கள்!

Status 261

நேருக்கு நேர் இனிமையாகப் பேசி விட்டு, பின்னர் போகவிட்டுப் புறம் பேசும் மனிதர்களை தவிர்த்து விடுங்கள். அத்தகைய மனிதர்களோடு நட்புக் கொள்வது, பசும்பாலில் கடும் விஷத்தைக் கலந்து பருகுவதற்கு ஒப்பாகும்.

சாணக்கியர்

நயவஞ்சகத்தை மனதில் வைத்து நாவினால் தேனொழுகப் பேசி நம்மை ஈர்த்து நம்மை நாசப்படுத்த நினைக்கும் நயவஞ்சகர்களை இனம் கண்டு கொண்டு ஒதுக்கவேண்டும். உண்மையான அன்பு உள்ளங்களை ஊன்றி கவனித்து உறவு கொள்ள வேண்டும். நல் உள்ளங்களோடு நட்பு கொண்டு நலமாக வாழ வேண்டும்.

Victory King (VK)

No comments: