Friday, June 19, 2020

கல்வியும் பணமும்!

Status 256

முறையாக கற்காத கல்வி, சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்

சாணக்கியர்

நாம் கல்வி கற்பது நம் அறிவை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு அதன் பயனால் நம் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதுடன் நாம் பெற்ற அறிவினை மற்றவர்களுக்கும் பயன்படும் படி செய்தல் மற்றவர்கள் மத்தியிலும் நமக்கு ஒரு நல்ல மதிப்பையும் கொடுக்கும் ஒரு பொக்கிஷம் தான் கல்வி. எனவே கல்வியின் உயர்வை மனதில் கொண்டு முறையாகக் கற்று முன்னேறுவது நம் கையில் தான் இருக்கிறது. அதேபோல்தான் நேர்வழியில் உழைத்து நாம் ஈட்டிய பணத்தை முறையாக பேணிக் காப்பதும் அதைப் பயன்படுத்துவதும். நேர்வழி நம் வழி அதை மேற்கொண்டால் நமக்கு கிடைக்கும் நல்வழி.

Victory king (VK)

No comments: