Sunday, June 21, 2020

அர்த்தநாரீஸ்வரர்!

Status 258


சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு    சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமே  அர்த்தநாரீஸ்வரர்

பெற்றோர்கள்குழந்தைகளை வளர்க்கும் பொழுது தாய் தந்தையர்கள் இருவருமே ஒருங்கிணைந்து தாய் அன்புடன் தந்தையும் தந்தை பாசத்துடன் தாயும் அர்த்தநாரீஸ்வரர் தானே தந்தையும் தாயுமாகி பக்தர்களுக்கு அருள் புரிவது போன்ற உள்ளுணர்வுடன் குழந்தைகளை வழிநடத்தும் போது குழந்தைகள் மனதில் அது ஆழப்பதிந்து பெற்றோர்களிடம் தாய் தந்தை என்ற பேதமின்றி பாசத்துடனும் நேசத்துடனும் வளர்ந்து வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வார்கள். பெற்றோர்களை மதிக்கும் உயர்குணம் தானே அவர்களை வந்தடையும். தந்தையர் தின வாழ்த்துகளுடன்

Victory king (VK)

No comments: