Sunday, March 7, 2021

இயற்கையின் நியதி!

 Status 2021 (65)

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான், உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான், பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான்,  வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான், இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான் விழியிரண்டு இருந்த போதும் பார்வை ஒன்றுதான்!

கவிஞர் கண்ணதாசன் 

நமக்கு கிடைத்த இந்த மானிடப் பிறவியில் அந்தந்த காலகட்டத்தில் என்னென்ன நடக்குமோ அதுதான் இயற்கை. அதுதான் விதி. அதை நாம் நன்கு உணர்ந்து அதோடு ஒட்டி வாழ பழகிவிட்டால் வாழ்வின் எந்த நிகழ்வுமே நமக்கு பெரிதாகத் தோன்றாமல் மகிழ்வோடு வாழலாம்!

Victory King (VK)

No comments: