Wednesday, March 3, 2021

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்!

 Status 2021 (61) 

சந்தர்பமும் சூழ்நிலையும் நல்லவர்களைக் கெட்டவர்களாக்கி, கெட்டவர்களை உத்தமர்கள் ஆக்கி நிற்க வைத்து விடும். ஆனால் உண்மை ஒரு நாள் உலகறிய வெளிவந்தே தீரும். அப்போது யார் யார் எப்படி என்ற மாயையும் விலகும்.

பகவத் கீதை

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் விளைவுகள் தற்காலிகமானதே. உண்மைகள் வெளிவரும் பொழுது உண்மைதான் நிலைத்து நிற்கும். உத்தமர்கள் போல் காட்சியளித்த கயவர்களின் முகத்திரை அப்பொழுது கிழிக்கப்பட்டு படு கேவலமாக காட்சியளிப்பதுடன் அவர்களது மானம் மரியாதை மாயையான புகழ் அனைத்தும் பறந்துபோய் தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலை வந்தே தீரும். எனவே உண்மையையே பேசி நன்மையே செய்து மனதை தெளிவாக வைத்துக் கொண்டு மகிழ்வோடு வாழ்வோமே!

Victory King (VK)

No comments: