Tuesday, December 8, 2020

ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் ஆசி!

Status - 423 

ஸமஸ்த லோகா சுகினோ பவந்து!

தண்ணீருக்குள் பாறை வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால் களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்துவிடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்துக்குக் கூட சலனமடையும்.

- ஸ்ரீகாஞ்சி மகாபெரியவர்.

ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் அருளால் நாம் அனைவரும் திடமான மனதும் நம் மீது நம்பிக்கையும் கிடைக்கப் பெற்று மனமகிழ்வுடன் வாழ்வோமே!

- Victory King (VK)

No comments: