Wednesday, December 16, 2020

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்போமே!

 Status 431

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.

அன்னை தெரசா

பிறரிடம் காட்டும் அன்பு பாசம் நேசம் கருணை இவர்களை பொறுத்துத்தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டி கருணை செய்கிறார். உயிரோடு இருக்கும் பொழுது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்பத்தான் நாம் இறக்கும் தருவாயிலும் இறந்த பிறகும் நமக்குத் திரும்பக் கிடைக்கும். நலிந்தோருக்கு நல்லது செய்தல், உதவி வேண்டுவோர்க்கு உதவி செய்தல், பசித்தோர்க்கு பசியாற்றுதல் இவை தான் நாம் இரக்கப்பட்டு செய்யும் செயல்களுக்கு முழு பலனளிக்கும். எனவே புகழுக்கு ஆசைப்பட்டு பலனில்லா செயல்களை செய்வதை விடுத்து வாடுவோர்க்கு வாழ்வளித்து மகிழ்வோமே!

Victory King (VK)

No comments: