Saturday, December 19, 2020

சுயமாக சிந்திப்போமே!

 Status 434

தமக்கென சொந்த கருத்து, புத்தி இல்லாதவர்கள் யார் எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள். பிறரது கருத்துக்களை அப்படியே ஏற்காமல் சுயமாக சிந்தித்து செயல்படுபவரே வெற்றி பெறும் தகுதி உடையவர்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

நாம் பிறர் சொல்லுவதை அப்படியே ஏற்காமல், வள்ளுவன் கூற்றுப்படி யார் எது சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை அறிந்து அதற்கேற்ப நாம் அதனை சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதுடன் நம் சிந்தனா சக்தியையும் நம் திறனையும் நன்கு உணர்ந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

Victory King (VK)

No comments: