Saturday, December 12, 2020

தன் வினை!

 Status 427

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்

சுவாமி விவேகானந்தர்

நாம் ஒருவருக்கு துரோகம் செய்துவிட்டு நம் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு துரோகச் செயலுக்கும் பல மடங்கு தண்டனையை அனுபவிப்பதோடு அது நம் குடும்பத்தையே அழித்துவிடும். எனவே அடுத்தவனுக்கு கேடு செய்வதையும் நிந்திப்பதையும் விடுத்து நாமும் நம் குடும்பமும் நலமுடன் வாழும் வழியை பார்ப்போமே!

Victory King (VK)

No comments: