Monday, December 7, 2020

வினையும் பயனும்!

 Status 422

மனிதன் ஏமாற்றிவிட்டான் என்று கவலை வேண்டாம். ஒன்று நினைவு வைத்துக் கொள். காலச்சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. யாரும் தப்பிக்க முடியாது.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

ஒருவன் அடுத்தவனை ஏமாற்றி அவனுக்கு துரோகம் செய்வது. கொலை செய்வதற்கு சமம். அந்தப் பாவம் அவனை சும்மா விடாது. காலச் சுழற்சியில் ஏமாற்றியவனுக்கும் இதே நிலை வரும்.  அப்பொழுது அவன் செய்த பாவத்திற்கு அவன் தலை தூக்க முடியாத அளவிற்கு தண்டனை வந்தே தீரும். தப்பவே முடியாது. எனவே நியாயத்தின் பக்கம் நாம் நின்று தலை நிமிர்ந்து வாழ்வோமே.

Victory King (VK)

No comments: