Monday, December 21, 2020

அன்பு என்பது யாதெனில்!

Status 435. 

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் தான் விளக்கம் பெறுகிறது அன்பு. 

அன்னை தெரசா. 

நாவில் தேனொழுக பேசுவதெல்லாம் அன்பாகாது. உண்மையான அன்பானது ஆழ்மனதில் இருந்து வந்து அதன் பிரதிபலிப்பு முகத்தில் மலர்ச்சியைக் கொடுக்கும். நம் நரம்புகள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று அன்பும் பண்பும் ஒருங்கிணைந்து நம் செயல்களில் வெளிப்படும். அதில் நமக்கு ஒரு பரவசம் ஏற்படும். அந்தப் பரவசமே மற்றவர்களுக்கு நம்மை ஈர்க்கும் சக்தியைத் தந்து பரஸ்பர உத்வேகத்தை ஏற்படுத்தும். அது நமக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருவரையும் இணைக்கும் நட்பு பாலமாக விளங்கி உறவுகளை மேம்படுத்தும். 

Victory King (VK)

No comments: