Sunday, February 28, 2021

நன்மையும் தீமையும்!

 Status 2021 (58)

நல்லவை முதலில் நரகமாக தோன்றும் முடிவில் சொர்க்கமாகும். தீயவை முதலில் சொர்கமாக தோன்றும் முடிவில் நரகமாகிவிடும்.

பகவத் கீதை

நன்மையும் தீமையும் நிழல்போல் நம்முடன் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதனால் மனதைப் பொறுத்த வரையில் நல்லவை முதலில் நரகமாக தோன்றினாலும் அதனுடைய பலன் முடிவில் சொர்க்கமாக முடிகிறது. அதேபோல் தீயவை முதலில் சொர்க்கமாக தோன்றினாலும் முடிவில் அதன் பலன் நரகமாக முடிகிறது. எனவே நாம் நல்லது செய்தாலும் தீமை செய்தாலும் அதனதன் பலன்களை அடைந்தே தீருவோம். இதனை நன்கு உணர்ந்து நாம் நற்பலன்களையே அடைய முயல்வோம்.

Victory King (VK)

No comments: